Wednesday, February 23, 2011

கடற்கரை

பௌர்ணமி முன்தினத்தில்
கைபிடித்து நாம் நடக்க
கடற்கரையில் கால் நனைக்க
நம் கதைகள் நாம் பேச
முதல் காதலை நாம் உணர
முழு நிலவும் என் மடியில்
சொர்க்கம் என் காலடியில்

No comments:

Post a Comment