Friday, March 25, 2011

உனக்காக...

உறங்காத பொழுதில் நினைவில் வந்தாய்
உறங்கும் பொழுதில் கனவில் வந்தாய்..

உள்ளங்கள் கலந்து காத்திருக்கும் காதலுடன்
கவிதைகளும் கனவுகளும் காத்திருக்கின்றன உனக்காக..

7 comments:

  1. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே.....
    அசத்தல்......

    ReplyDelete
  2. நிச்சயம் அடுத்த முறை எழுதுகிறேன்.. நன்றி..

    ReplyDelete
  3. உங்களிடம் திறமை உறங்குகிறது.நிறைய எழுத எழுத தான் எழுந்து வரும்...

    ReplyDelete
  4. word verifion settings ஐ நீக்கினால்... நல்லது

    ReplyDelete
  5. நையாண்டி மேளம் : நிச்சயம் எழுதுகிறேன்.. உங்கள் ஆதரவுக்கு நன்றி..

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு சகோ.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தோழி, ஆதரவுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete