Friday, April 1, 2011

கனவலை - A dream web














எப்பொழுதும் போல இப்பொழுதும் உன் கனவலையில்..
கனவலையின் கனவுலகில் நாமிருவரும் கனமழையில்
கனமழையின் பெரும்இடியில் உன் முகமோ என்மடியில்
என்மடியில் உன்விழி என்வழி நோக்கிட
பெய்யும் மழையை நினையாமல் நனைகிறோம் நாம்..

3 comments:

  1. கவிதை அருமை!!
    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!

    ReplyDelete